பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. எஸ். எம். கமால் மேல் நோக்கிய மரம் நிதிநிட்சேப செலதரு பாஷாணா வடிாவை காமிய சித்த சாத்தியமாகிய அஷ்டபோகப் பலப் பிறாத் தியும் ரா சாக்கள் முன்னிலையாக தெய்வச் சிலைப் நயினாரு க்கு விட்டுக்குடுத்த கிளைக்காடு இந்தத் தற்மத்தை பரி பாலனம் பெருமாள் பண்ணின பேர்கள் காசியிலேயும் சேதுவிலேயும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி பிறும்ம பிற திஷ்டையும் கோடி கோதான பூதானமும் பண்ணின பலனையடைவா ராகவும் இதுக்கு விகாதம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலும் சேதுக்கரையிலும் காராம் பசுவையும் பிராம னரையும் மாதா பிதாவையும் கொன்ற தோஷ த்திலே போகக் கடவாராகவும்.