பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 66 | 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. - ഇ*ഇ* ம் வலைக் காவல்கார மூப்பன் ஏறுபடி அங்கமூப்பன் மடத் துடையா மூப்ப - ன் வேம்பாறு மாரி மூப்பன் திருப்பாலைக்குடி கூத்த மூப் பன் ஏனாதி கறுப்பமூ ப்பன் மங்கலக்குடி சின்ன மெய்ய மூப்பன் சுந்தர பாண்டி I_ ஒT 1-11-ட I ம் துள்ளுக்குட்டி மூப்பன் நாங்களனை வோருந் தங்களுக் கு பளிகானி க்கு எளுதிக்குடுத்த பட்டைய சாதனமாவது வேளந்தர வை வீரப் பன் மகன் பிள்ளை வீரா யி தங்கள் வளவில் சிறு பிள்ளை யில் வந்து இரண்டாவது பக்கம் சேந்திருந்ததி அந்த பெண் பிள்ளை பெரிய பிள்ளையாய் ருதுவ ாகி சாதியில் கட்டிக் குடாமலிருக்கையில் வயத்தில் கெற் பமாயி ருந்தது அதுகாரியம் தாய் தகப்பன் அண்ணன் தம்பி சாதி யார் அரிந்து அந்தப் பெண் பிள்ளை கண்டிச்சு கேள்க்கு மிட த்தில் அந்த பெண் பிள்ளை சாதியாரிடத்தில் சொன்ன து நயினார்க் குட்டி சேருவைக் காரனுடனே கூடி வயத்திலே கெற்பம் வந்த தென்று ருசுவுட னே சொன்னாள் அவளைச் சாதியார் தெண் டினை பண் னி உடனே உயிர்வ தைப் பண்ணிப் போட்டு நயினுக்குட்டி சேருவைக்காரனை பளிக்கு பளி குடு வென்று துரையவர்களது சமூகத்தில் கொண்டு போய் விட்டு துரையவர் களும் ஞாயத்தை விளங்கி நயினுக்குட்டி சேருவைக்கார னை பளிக்குப் பளி குடுக்கச்