பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 67.1 71. 72. 73. 74. 75. 76. 77. 78. 79. 80. 81. 82. 83. 84. 85. ங்கப் பிரதிஷ்டை பண்ணின பலனும் கோடி கன்னிகா தானம் பண்ணின பலனும் கோடி அக்கிரகாரம் பிற தி ஷ் ட்டை பண்ணின பலனும் அடைய்வராகவும் யிந்தத் தாம் பிற சாதன பிறகாரம் சங்கரகுருக்கள் மேல்பங்கு குருக்கள்மார் சவை யாருக்கு உதவியாயிருந்த உதையப் பெருமாளுக்கு ஒரு பங் கும் சாமிக்கு ஒருபங்கும் புத்திரபவுத்திர பாரபரியந்தம் அனுபவித்து வருவாராகவும் யிந்த தாம்பிற சாதன த்தை யடியளிச்சவன் கெங்கைக் கரையிலேயும் சேதுவி லேயும் கோடி கோ கத்நி பிறம்மகத்தி பண்ணினதோஷத்தி லேயும் தன் மாதா பிதாவையும் குருவையும் கொன்ற தோ வடித்திலேயும் போகக்கடவாராகவும் யிந்த சாதன மெழு தினேன் ராயசம் முத்தரசுபிள்ளை மகன் றாமலிங்கம் எழுத்து படிக்கு தாம்பிரசாதனம் தீர்ந்தது ஈசுரமூர்த்தி ஆசாரி மகன் குழந்தை வேல் - ராமலிங்கம் துணை ஆவத்தாருணன் உமாபதி சிதம்பரன் சுந்தரேச நயினரார்