பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi என்ற சொற்களை தமது பெயரில் இணைத்துக் கொண்டுள்ள தற்கு இவர் குறிக்கும் குறிப்பு சிறப்புடையது. தமிழ் மொழிக்கு தமிழ்ச் சான்றோர்க்கும் அரும் தொண்டாற்றிய இம்மன்னர்கள் தெலுங்கு மொழிக்கு இடம் கொடுத்துள்ளதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை இப்பெரும் நூலை சிறப்புற ஆக்கியுள்ள இவரை அனை வரும் பாராட்டுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந் நூலாசிரியர் மேலும் பல நூல்களை இயற்றி நாட்டுக்கு தொண்டாற்ற, நேயத்தே நிற்கும் நிமலன் அடியை இறைஞ்சு கின்றேன். இரா. நாகசாமி