பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 385 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. - திரவியமென்று சொல்லப்பட்ட அஷ்டபோக சுவாமி ஆதாயங்களும் தெய்வதாயம் மானியம் உம்ப ளம் நீங்கலாக சகல சமுதாய பிராப்தியும் சுக்கிர வாரக்கட்டளையாக பண்ணின படியினாலே புத்தி ர பெளத்திர பரம்பரையாக சந்ததியாகவும் ஆ சந்திராத்தமாக தர்மபரி பாலனமாக அனுபவித்து க் கொள்ளக் கடவாராகவும் இந்த தர்மத்தை யாதாம் மொருவர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலும் ஆதிசேதுவிலும் ஆயிரம் கோதானம் பூதானம், பண்ணி, ன பலன்பெறுவார்கள். இந்த தர்மத்திற்கு யாதாமொ ருத்தர் அகிதம், பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலும் ஆதிசேதுவிலும் காராம் பசுவைக் கொன்ன தோசத்திலே போகக் கடவாராகவும். உ |--