பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 41. 42. 43. 45. எஸ். எம் . கமா ல் பாகமும் சர்வமாக ஆண்டனுப வித்துக் கொள்வாராகவும் இந்த தர்மத்தை யாதா மொருவர் பரிபாலனம் பண்ணின பேர்களுக்கு கோடி சிவலிங்க பிரதிஷ்டையும் கோடி பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும் இந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணின பேர்கள் தனுக் கோடி கரையிலும் கெங்கை கரையிலேயும் மாதாபிதாவையும் குருவையும் காராம் பசுவையும் வதை பண்ணின தோஷத்திலே போகக்க.வா ராகவும்