பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 483 கலமும் சறுவ மாணிபமாக கட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண் N டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்த தற்மத்துக் கு தமிளனாகிலும் நாலா வர்ணத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச் சகாயம் அர்த்த ச காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் அன்னதானமும் சொற்னதாமும் அனேகம் குடும்ப பிற திஷ்டையும் பண்ணி ன பலனை யடையக்கடவாராகவும் இந்த தற்மத்து விகாதம் நினைத்தால் புண்ணி ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ வடித்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ இந்தப்படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப் புல்லாணியூரிலிருக்கு a ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெஞத்து உ இந்த தற்மத்துக்கு தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும் சேதுவி லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க ட வாராகவும் --