பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 551 னாதன் வீரராகுவய்யன் குமாரன் சுப்பையன் ஐய்யங் கார் குமாரன் சீ னிவாசன் அளகரய்யன் குமாரன் முத்தய்யன் சேனாபதி சாத்திரியார் குமாரன் வேதாந்தமய்யன் நரசிங்கஅய்யன் குமாரன் குமாரன் ராமலிங்கய்யன் நாரணவாத்தியார் குமாரன் வெங்கிட சுப்பன் ஆக மகா சனங்கள் பத்து ப்பேருக்கும் தாம்புர சாஸனம் பண்ணிக்கொடுத்தபடி யினாலே ஆ ண்டனுபவித்துக் கொள்வாராகவும் இந்த தர்மத்தைப் பரி பாலனம் ப ண்ணினவர்கள் கெங்கைக்கரையிலே சேதுவிலே புண்ணிய ஸ்தலங் களிலே கோடி சிவலிங்க பிறதிஷ்டை கோடி கன்னிகா தானம் கோடி அக்கிரகாரப் பிரதிஷ்டை பண்ணின பலனை அடைவார் கள் இந்ததற்மத்து க்கு அகிதம் பண்ணினவர்கள் கெங்கைக் கரையிலே சேதுவிலே மதா பிதா குருவை வதை பண்ணின தோஷத்தை அடைவாராகவும் - - - - முத்துராமலிங்க விசைய ரெகுநாதச் சே துபதி காத்த தேவாவர்கள் முத்துராமலிங்கபுரம் அசேச வித்து மகா * சனங்களுக்குத் தானமாகக் குடுத்தது இந்தப்படிக்கு பொக்கிசக் கணக் - - கு ஆதினாராயண பிள்ளை மகன் தளவாத்தான் கை யெளுத்துப் படிக்கு முத்துப்பத்தர் மகன் வேலாயுதம் கையெழுத்து.