பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 10. 11. 12. 13. 14. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. னோதன் சோளமண்டலப் பிரதிஷ்டாபனா சாரியன் கொண் ட மண்டல சண்ட ப்பிரகண்டன் பாண்டிமண்டல விடிதாபனாச்சாரியன் ஈளமுங் கொங்கும் யாள்பான ராயன் பட்டணமும் கெசவேட்டை கொண்டருளி ய ராசர திராசன் அபிமானங்காத்தவன் அகளங்கன் அனந்த கலி யாண குணாபிராமன் மனுந்திமறவாதான் வைய்கை வளநாடன் வேதியர்கள் காவலன் திலவ துதல் மடவார்கள் மடலெழுதவரு சுமுகன் பதினெண் பாசை வீணாப் றவீணன் தொண்டியந் துறைகாவலன் மலைகலங்கினும் மனங்கலங்காதான் துஷ்டநிக்கிற சிஷ்டபரிபாலனன் அஷ்டலகூமிெவாசன் சத்திய அரிச் சந்திரன் வில்லுக்கு வி சையன் சொல்லுக்கு அகத்தியன் இவளிபாவடி மிதித் தேறுவார்கண்டன் உரிகோல் சுரதானன் வீரதண்டை விளங்குமிரு தாளினான் துகஆர்க் கூத்தத்துக்கதிபரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக்கும் வங்கிவடிாதிபரான பூரீமது இரணியகெற் பயாசி ரவிகுல ரெகுனாத சேதுபதி காத்ததேவரவர்கள் வங்கிஷோ த்தகரான பூரீமதுமுத்துராமலிங்க விசைய ரெகுனாதச் சேதுபதிகாத் ததேவரவர்கள் 5: מההסוהם גשם தீரத்தில் நாகாச்சி மடம் தற்மத்துக்கு புருசோ * த்தமபண்டிதரவர்கள் கையில் சறுவமானியமாக சஹிரணி யோதக