பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 எஸ். எம் . கமால் 47. ட்ட செப்பேடு கொண்டான் கிருஷ்ணய்யங்காருக்கு பூதா ன சகிரன்யோதக தான 48. சாசனம் பண்ணிக் கொடுத்த படியினாலே இதிலுள்ள நஞ்சை புஞ்சை 49. திட்டுத்திடல் மாவடை மரவடை கீழ்நோக்கிய கிணறு மேல்நோக்கிய மரம் 50. குட்டம் குளம் குளக்கால் குடிபடை பள்ளு பறை சொர் னதாயம் நிதி நிஷே 51. ப சலதரு பாஷாண என்று சொல்லப்பட்ட அஷ்ட 52. தேச சுவாமியங்களும் வினிமய விக்கிரயங்களுக்கும் 53. யோக்யமாக புத்திர பவுத்திர பாரம்பரியமாக ஆசந்திரார் க்க ஸ்தாகியாக சந்திர பிரவேசம் 54, வரையும் சந்திராத்திய வரையும் ஆண்டு அனுபவித்து கொள்வாராகவுந் இந்த தர் 55 மத்தை பரிபாலனம் பண்ணினபேர்கள் கோடி சிவலிங்க பிரதிஷ்டையும் 56. கோடி பிரம்ம பிரதிஷ்டையும் கோடி கோதானமும் பண்ணின புண்ணிய 57. ம்பெறுவாராகவும் இந்த தருமத்துக்கு அகிதம் நினைத்த பேர் காசி சேதுவில் 58. கோகத்தி பிரமஹத்தி பண்ணின பாவத்தை அடைவாராக வும் உ