பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/972

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 எஸ். எம் . கமால் 58. 59. 60. 61. 62. 63. 64. 66. 67. 68. 69. 70. 71. 72. 73. - - - - சொல்லி உத்தரவாகி அந்தப் படிக்கு மரணமான வலைப் பிள்ளையை ஒரு கட் டையிலும் நயினுகுட்டி சேருவைக்காரன் தங்கச்சி உடை யக்காளை ஒ ரு கட்டையிலும் வைத்து தீய் வைத்தார்கள் கட்டையு ம் மெரியும் வய்த்தே பாதே எங்களுக்கு பளிக்குப் பளி வந்ததென்று உடையக் காளைக் கட்டையை விட்டுக் கிளே இறக்கிவிட்டு நம்மட பிள்ளைக்குப் பிள்ளை வந்ததென்று மூ ப்பமார் ஒப்புக் கொண்டு வலையர் எட்டுக் கிளைக்கு ஜா திப்பிள்ளையென்று பேருங் கொடுத்து எட்டுக்கிளை மூப்பமாருங்கூடி சாதிப் பிள்ளையாகிய உை டயக்காளுக்கு பளிக்கு எழுதிக் கொடுத்த சாதனப்பட்டை யமாவது யெ ங்கள் சாதியில் கலியாணத்துக்கு ஏழு பணமு அன்பது பாக்கு குறுணி அரிசியும் ஒரு கிடாய் குரங்கும் சடங்குக்கு மூணு பணமும் முப்பது பாக்கு படியரிசியு ஒரு கிடாய் குரங்கும் சடங்குக்கு மூணு பண மும் பதினஞ்சி பாக்கு ம் மூணு படி அரிசியும் ஒரு கோளியும் குடுக்கிறது அதுவும் வலையாகுடி ஒன னு க்கு வருவடி கட்டளை ரெண்டு பணமு முனு படி தவசமு கைம் பெண் குடி ஒண் ணுக்கு ஒரு பழைய ஒருபடிதவசமு யிந்தப்படி குடுக்கிறது எங்கள் சாதியி ல் விவகாரம் வியாக்கியங்கள் வந்தா சாதிப்பிள்ளையை வைத்து கொ ண்டு மூப்பமாரு கூடியிருந்து விபகாரங் கேட்டு குத்தஞ் சுமதி யான யிடத்தில் அ