பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/980

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67O 53. 54. 55. 56. 57. 58. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. எஸ். எம். கமால்

=

ருக்கள் மார் சபையாரே கையாடியனுபவித்து கொள்ளு கிறது இந்தப் பரிவைடி யாதாயங்களை யதகடி பண்ணிநயினார் கள் ஆ ரிய மகாசனங்கள் கையாடின ஆதாயங்களெல்லாம் குருக்கு மார் சபையாருக்குக் குடுத்து விடுகிறது இனிமேலும் யாதாமொரு வன் அதற்குண மாகரேகைப் படுத்தாமல் கையாடின ஆதாயங் களும் குருக்கள்மார் சபையாருக்குக் குடுத்து அரண்மனை க்கு ஆயிரத்திரு நூ றுபொன் அபாராதமும் யிறுத்துக் கட்டளை இட்டபுத்தி யும் கேழ்க்க கடவ ராகவும் என்று விபகாரம் தேறினபடியினாலே யிந்தப்படி க்குச் சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் இந்தப் பரிவைடி யாதாயங்க ளெல்லாம் குருக்கள்மார் சபையாரே ஆண்டனு பவித்துக் கொள்ளக் கடவராகவும் இதிலே குருக்கள்மார் அF5) _ யார்பங்கு பாகம் தீருகிற போதெல்லாம் சங்கரக் குருக்கள் முன்னிலையா தேர்ந்து சங்கரக்குருக்களுக்கு ரண்டு பங்கு மற்றகு ருக்கள் மார் சபைக்கெல்லாம் சனத்துக்கு ஒரு பங்குமாகப் பற்றிக் கொள்ளுவராகவும் யிந்தத் தாம்பிரசாதனப் பிற காரத்து க்கு யிந்தப் பரிவைடியாதாயங்களெல்லாம் குருக்கள்மார் T LIت -تالي யாரைச் சாரப்பண்ணி நடத்தைபண்ணி கொண்ட பேர் ள்கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் கோடி சிவலி