பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 6.79 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 51. 52. 53. 54. 56. 57. - க்கி வருகி ற வியாபாரம் பாக்குமிளகு பலசரக்குசெம்பு சவுளிப் பஞ்சுப் பொதிக்கெல்லாம் பொதிஒன்று அரைப்பணமும் மத்த நெல்லுக்காய்க தானி யம் நவதானியம் வெத்திலை பரித்தி மத்தச்சரக்கு மத்த முள்ள வியாபாரப் பொதியளுக்கும் சீமைக்கும் உள்ளபடிக்கு மகமையும் ரன பெலி முருக சுவா மியாருக்கு மகமை நிறுத்தி தானம் பண்ணிக்குடுத்தபடியி னாலே ஆசந்திரா ற்கஞ் சந்திராதித்தவரை சந்ததிப் பிரவேசமுள்ள வரைக் கும் குடுத்து வர க்கட வோமாகவும் இப்படிக்கு நடந்துவருகிற மகமை தற்மத்து க்கு யாதமொருவர் வாக்கு சகாயம் அற்த்த சகாயம் சரீரசகாயத் துடனேயுங்கூட பரிபாலனம் பண்ணினவர்கள் காசியிலே சேதுவி லேயும் மத்தப்புண்ணிய ஸ்தலங்களிலேயும் கோடிபிரம்ம பிரதிஷ்டையும் கோடி விஷ்ணுப்பிரதிஷ்டையும் கோடி சிவலிங்க பிரதிஷ் டையும் கோடி பூதான கோதான கன்னிகாதான சோடசமஹாதானங் களையும் பண்ணினாலெ ந்தக்சுகிர் தவிஷேச முண்டோ அந்தச் சுகிர்த விசேஷங்க ளையும் அவிடிட யீசுடரியங்களையும் வங்கிவடிாபிற்த்தியுமடைந்து பலசாதகங் களிலேயு ம் எண்பத்தோரு கோடி சொற்கமண்டலங்களிலே உள்ள வைபோகங்களை அடையக்கடவாராகவும் இந்த தர்மத்துக்கு யாதாமொருவ ர் அகிதம் பண்ண நினைத்தா