பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் - கிராமத்தில் நாலரை நிலமும் அனுபவித்துக்கொள்ளும்படி செய் திருப்ப = தால் சுவாமி காரியம் தவராமல் பாத்துவரக்கடவேனாக வும் தவ றினால் நடுவர்களும் நீங்களும் செய்யும் பஞ்சாயத்துக் குள்ளாகி யிருப்பேனாகவும் இந்தபடிக்கி நானும் நீங்களும் எங்கள் சந்ததியாரும் யெனக்குப்பின் யென்னப்போல் நேமுகமாயி וה5 ரப்பட்ட தர்மகர்த்தா பண்டாரங்களும் வளி வளி பரம்பரை யாக நடந்து கொண்டு வரக்கடவராகவும் உ ராமநாதந் இதற்கு அறியும் சாச்சி ஆவத்தா ரண பிள்ளை பெரியமாயன் ராமலிங்கம் செட்டி இந்த சாதனம் யெளுதிசை அங்கப்ப ஆசாரி அச்சரம்