இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புவியரசர்களாக
மட்டுமல்லாமல் கவியரசர்களாகத் திகழ்ந்து அவர்கள்
இயற்றிய சிற்றிலக்கியங்கள் வருமாறு:
(கி.பி. 1841 - 1873) இயற்றியவை
I. இலக்கியங்கள்
- 1. வள்ளிமண மாலை
- 2. நீதிபோத வெண்பா
- 3. சரசல்லாப மாலை
- 4, மரபார மாலை
- 5. பால போதம்
- 6. சடாக்கரசாரப்பதிகம்
- 7. முருகரனுபூதி
- 8. காயகப் பிரியா
- 9. ரஸிக ரஞ்சனம்
II. தனிப்பாடல்கள்
- 1. சிலேடைப் பாடல்கள் 30
- 2. விடுகதைப் பாடல்கள் 5
- 3. முருகன் துதிப்பாடல்கள் - 250
- 4. நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7
- 5. வினாவிடைப் பாடல்கள் - 75
- 6. இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7
- 7. தனிப்பாடல்கள் - 6
- 8. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11