பக்கம்:சேரர் தாயமுறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாராட்டு முன்னுரை. பேற்கூறியவற்றால் இந்நால் மறுப்புரையாகவும் துணிந்துரை யாகவும் இயன்றுள்ளதென அறியலாகும். ஆனால், ஆபாய்ச்சியால் உண்பை காணவேண்டுமாயின், அது தருக்கநெறிபிறழாத வாகத் தினால் ஆகுமேயன்றிப் பிறவாறு ஆகாது. வாதம் இன்றியதை தாக இருப்பதினால், அதனைக் கௌரவபுக்தியோடு திகழ்த்துதல் வேண்டும். எவ்வகையான குற்றமுமின்றிச் செவ்வையாகவும் கொம்! மாகவும் எழுதிய மறுப்புரைாளுள் ளே பாரதியாரவர்களியற்றிய அல் மிகச் சிறந்ததாகும். இச் சிறந்த ஆராய்ச்சிதாவினைக் கற்றுத் தமிழறிஞர்களனைவ... பெரிதும் பயனடைவார்க ளென்பது திண்ணம். இப்பம்.) எஸ், வையாபுரிப்பிள்ளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/23&oldid=1444762" இலிருந்து மீள்விக்கப்பட்டது