இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அங்கை வேலான் குமரன்பிள்ளை
தேவியார் கொற்றட்டியாளார்
உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஒணகாந்தன்தளியுளீரே"1[1]. என்றும், "வாரமாகித்திருவடிக்குப்
பணிசெய் தொண்டர்பெறுவதுஎன்னே, ஆரம்பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உம்மதன்று தாரமாகக் கங்கையாளைச் சடையில்வைத்தஅடிகேள்உந்தன் ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன் தளியுளீரே'2.என்றும் <reg> சுந்.தே.5:9</ref> பிறிதோரிடத்திலும் இவ்வாறே,
"பேருமோ ராயிரம் பேருடையார் பெண்ணோடு ஆணுமல்லர் ஊருமதொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம் காருங்கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டங் கறுத்தார்க்கு ஆரம்பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க் காட்படோமே"3[2] என்றும் இசைக்கின்றார். இனி, நம்பியாரூரர் கண்ணிழந்து வருந்திய காலத்தில் இறைவனைப் பழிப்பதுபோலப் பாடியன மிக்க சொன்னயம் அமைந்தனவாகும்.
"ஈன்று கொண்டதோர் சுற்ற மொன்று அன்றால் யாவராகில் என் அன்புடையார்கள், தோன்ற நின்றுஅருள்செய்தளித்திட்டால்சொல்லுவாரையல்லாதனசொல்லாய்,மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில்ஊன்றுகோல்
_______________________________ 1. சுந். தே. 5: 2. 2. ஷ 5: 9. 3. ஷ 18: 3,