162 ச.
9. மடங்களும் குகைகளும்
மடங்கள் : பல்லவர் காலத்தில் மடங்கள் சில இருந்து சமயக்
கல்வியையும் ஒழுக்கக் கல்வியையும் அளித்தன - அடியார் தங்குமிடங்களாக உதவின - அறச்சாலைகளாகவும் இருந்தன என்பது முன்பே கூறப்பட்டது. சோழர் காலத்தில் கோயில்கள் - விழாக்கள் முதலியன வளர்ச்சி பெற்றாற்போலவே, மடங்களும் மிகப்பலவாகப் பெருகின. அவற்றுட் சில இறைவன் பெயர் கொண்டவை; சில சோழ அரசர் - சிற்றரசர் பெயர்கள் கொண்டவை; பல நாயன்மார் பெயர்கள் கொண்டவை; வேறு சில பலதிறப்பட்ட பெயர்களைக் கொண்டவை. இடச் சுருக்கம் கருதி, ஈண்டு ஒவ்வொரு வை பெயர்கள் தரப்படுகின்றன. - -
கயிலும் சிலவற்றின்
1.இறைவன் பெயர்கொண்ட மடங்கள்:
ஆவடுதுறை
y;
- -
4.
2
3
5.
6. திருவிழிமிழலை
. 7. சீகாழி
8. உசாத்தானம்
திருநீல்விடங்கன்-மடம் 144of1925 சிவலோகநாயகன் - மடம் 148 of1925 சர்வதேவன்-மடம் 103 of 1925 515 మిక -அறச்சாலை 159of1925 பஞ்சநதிவாணன்- ഥl-l. 67of1928
அழகியதிருச்சிற்றம்பல - முடையான்- மடம் 392 of 1909 திருமுறைத் தேவாரச்
செல்வன்-மடம் 158 of 1911
கூத்தாடுநாயனார்-மடம் 218 of1908
- 2.அரசர்- சிற்றரசர் பெயர்கொண்டமடங்கள்:
1. திருநனிபள்ளி
3. ஒற்றியூர்
அருமொழிதேவன் -மடம் 186 of 1925 இராசேந்திரசோழன்-மடம் 132of1912 குலோத்துங்கசோழன்-மடம் 200of1912