இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. சந்தானாசாரியர்கள் இவர்கள் மெய்கண்ட நூலாசிரியர் கள் என வழங்கப் பெறுவர். இவர்களைச் 'சந்தானாசாரியர்கள் என்று வழங்குவது பெருவழக்கு சந்தான குரவர்கள் என்றும் வர்களை வழங்குவர். இவர்கள் எழுவர்.
2. சந்தானாசாரியர்கள் இவர்கள் மெய்கண்ட நூலாசிரியர் கள் என வழங்கப் பெறுவர். இவர்களைச் 'சந்தானாசாரியர்கள் என்று வழங்குவது பெருவழக்கு சந்தான குரவர்கள் என்றும் வர்களை வழங்குவர். இவர்கள் எழுவர்.