பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சந்தானாசாரியர்கள் இவர்கள் மெய்கண்ட நூலாசிரியர் கள் என வழங்கப் பெறுவர். இவர்களைச் 'சந்தானாசாரியர்கள் என்று வழங்குவது பெருவழக்கு சந்தான குரவர்கள் என்றும் வர்களை வழங்குவர். இவர்கள் எழுவர்.