பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தத்துவங்கள்-1 (பதி) பல்கலைஆ கமவேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சம்தெளிதல் பதிபரமே அதுதான் நிலவும் அரு உருவின்றிக் குணம்.குறிக ளின்றி நின்மலமாய ஏகமாய் நித்த மாகி - அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெரிந்து ளோமே அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே அவன்’ அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக அம்மையப்பர் அப்பரிசே அந்தளிப்பர் , - அம்மையப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார், இப்புறத்தும் - அல்லார்போல் நிற்பார் அவர்." i. சிவப்பிரகாசம்-13 - . அற்புதத் திருவந்தாதி20 3. களிறு-1