பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதம் எனும் அத்வைத மெய்கண்ட நாதன் மெய்கண்ட தேவனின் பொன்னடிகட்கு பக்திப் படையல் சாத்திர நெறியைத் துவெனத் தள்ளித் தன்முனைப்பு எனும்மது மாந்திப் பூத்திரள் காவில் துழைமது கரம்போல் புல்லிய பொறிவழி யோடி மீத்திகழ் கின்ற மூவகைப் பசுக்கள் வெறியெலாம் ஒடுங்கமுந் நான்கு சூத்திரம் தன்னால் யாத்தமெய் கண்டார் துணையடிக்கு உரியது.இந் நூலே.