வியாதி
விவகரிக்குஞ் சொல்
வியாதி - நோய்.
வியாப்பியம் - வியாபிக்கப்படுவது.
வியாபகம் - நிறைவு.
வியாபக உணர்வு - சுட்டுணர்வு.
வியாபரித்தல் - தொழிற்படுதல்
வியாபி - நிறைந்திருப்பவன், இறைவன்.
வியாபிருதி - குணங்களில் ஒன்று வெளிக்காட்டமை, மறைத்தல்.
வியாப்பியம் - வியாபகத்தால் அடங்கிய நிறைவு, மலங்கள்.
வியூகம் - வகுப்பு.
விரதம் - நோன்பு சைவவிரதங்கள் 18. இவற்றில் சிவவிரதம் 9, தேவி விரதம் 3, விநாயகர் விரதம் 3, சுப்பிரமணியர் விரதம் 3, ஆன்ம சுத்திக்காகச் செய்யப்படுவது. இதனால் உடலும் சுத்தி பெறும்.
விரவுதல் - கலத்தல், பொருந்துதல்.
விராய் - கூடுதல். எ-டு ஒராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் (இஇ2) ஒ. ஒராய்.
விரிசகம் - விரிந்த உலகம்.
விரிந்த நூல் - பூர்வ பக்கம் முதலியன.
விருத்த ஏதுப்போலி - ஏதுப் போலிகளுள் ஒன்று.பா.போலி
விருத்தி - விரிவு.
விருத்திப்படுதல் - படம் குடிலானது போல் விரிதல்.
விரை - கோட்டம், துருக்கம், தகரம் அகில், சந்தனம் என ஐந்து.
விலக்கியல் - விலக்குவனவற்றைக் கூறும் நூல்.
விலங்குகதி - 4கதிகளுள் ஒன்றான விலங்குப் பிறவி,
விலங்கு பேறு பெற்ற தலங்கள் - இவை பின்வருமாறு. 1) குரங்கணில் முட்டம் - அணில், குரங்கு.
2) திருமணஞ்சேரி - ஆமை.
3) திருச்சிற்றேமம் - ஈங்கோய், மலை ஈ.
4) எறும்பீச்சுரம் - எறும்பு
5) திருவைாறு - ஏறு.
6) மதுரை, வலிவலம் - கரிக்குருவி
7) சிறுகுடி - கருடன்.
8) கரவீரம் - கழுதை
9) குரங்கணில் முட்டம் - காகம், குரங்கு.
10)அயவந்தி - குதிரை.
11) திருநல்லூர் - சிங்கம்.
12) ஊற்றத்துர் ( வைப்புத்தலம்) - தவளை.
13) நாரையூர், மதுரை - நாரை.
14)திருவாவடுதுறை - பசு.
15) சிவபுரம் - பன்றி.
16)காளத்தி - பாம்பு.
17) மயிலாடுதுறை - மயில்.
18)திருச்சேலூர் - மீன்.
19)திருப்பாதிரிப்புலியூர் - முயல்.
20)திருக்குற்றாலம் - யானை.
21) சீசைலம் திருவெண்டுறை - வண்டு.
22)திருந்துதேவன்குடி - நண்டு.
விலை - வில, மதிப்பு.
விலையால் ஏற்கும் - வலிந்து ஏற்கும்.
விவகரிக்குஞ் சொல் - பொருனை அறிவுக்குஞ் சொல்.
241