இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
శ,
శ్లే
சீசரின் மனைவி !
சேக்ஸ்பியர் சீசரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும்’ என்று கூறி புள்ளார். அதுபோல், பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்தவிதமான குறைகளுக்கும் அப் பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.