பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ,

శ్లే

சீசரின் மனைவி !

சேக்ஸ்பியர் சீசரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும்’ என்று கூறி புள்ளார். அதுபோல், பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்தவிதமான குறைகளுக்கும் அப் பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/135&oldid=564579" இலிருந்து மீள்விக்கப்பட்டது