பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு ஒரு

நிலா

விசந்த காலத்தின் வரவை நம்பி முளைகள் ஏற்கனவே தளிர் விட ஆரம்பித்தன.

குருத்துவிட்டுக் கிளம்பிய கனி கள்-சிறு குழந்தைகளின் உதடு களைப்போல் எந்நேரமும் திறந்த வண்ணமே இருந்தன.

பச்சைக் கிளிகளின் குஞ்சுகள் கிளைகளில் குந்தியிருப்பதைப் போல்-தளிர்கள் இருந்தன.

உதயசூரியன் மதிய ஒளியனுன பிறகு, உழைத்துக் களைத்த மக னுக்கு ஆறுதல்கூறி அன்பு காட்டும் தாய்போல-அந்திமாலை நேரத்தில் சூரியனை அழைத்தது.

குறளில் அடங்கும் ஒப்பற்ற பொருளைப்போல், சூரியன் அந்திக் குள் அடங்கினன்.

விளக்க முடியாத துன்பத்தால் இருண்டு போயிருக்கின்ற விதவை யின் உள்ளம்போல்-உலகின் மேல் இருள் கவிழ்ந்தது.

வானம் அப்போது நிர்மலமாக

இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/136&oldid=564580" இலிருந்து மீள்விக்கப்பட்டது