பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் கடமை!

.

ஏழ்மை நிலையிலும் பெற்ருேர்கள் எவ்வளவோ இன்னல்

களையும், இடுக்கண்களையும், இழப்புகளையும் தாங்கிக்

நம்மைப் படிக்க வைக்கிரு.ர்கள் என்ற பொறுப் ர்ச்சியுடன் நல்ல முறையில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்று கூறிக் கொள்வேன். எவ்வளவோ ஏழ்மையிலும்.துன்பத்திலும் பிள்ளைகள் நம்மிடம் படிக்க வருகிருர்கள். அவர்களின் ஏழ்மையையும் அறியாமையையும் போக்கும் விதத்தில் சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்து நல்ல குடிமகனுக

உருவாக்க வேண்டும்.

级 -அணணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/165&oldid=564609" இலிருந்து மீள்விக்கப்பட்டது