இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
T@ঠত
ஓர் வானவில்!
நீலவான் நிர்மலமாக இருந் தது முகிற்கூட்டங்கள் திடீ ரென்று அதை மூடிக்கொண்டன:
மின்னல் கீற்றுக்கள் மேகத்தின் முதுகில் வரிவரியாகச் சூடுகள் போட்டன !
மேகங்கள் துடித்து அலறின : கண்ணிர்த் துளிகளை உகுத்து உகுத்து அவை கருத்து விட்டன:
நடுவானத்திலே நடைபெறும் இந்த ரணகளப் போரைக்கண்டு, சூரியன் அச்சப்பட்டது :
ஒருவனை மற்ருெருவன் உலகத் தில் அடித்துக்கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த் துக் கொண்டிருப்பதைப் போல, அருணனும் இதை உற்று நோக் கிக் கொண்டிருந்தான்.
மனித கூட்டத்தினிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டை யில் நாலுபேர் புகுந்து அமை தியை நிலைநாட்டுவதைப் போல -மழையும் ஒருகணம் அமைதியை நிலைநாட்டியது !