பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கற்பனே!

அவர் வழங்கும் அறிவாழமிக்கக் கட்டுரை மணம்;

தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும்

வாயுதிர்க்கும் வளமான பேச்சுக்கலை; இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.

அந்தக் கருத்துச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்; காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை: சூாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!

பச்சை என்ருலே வளத்தைச் சுட்டும் நிறமன்ருே! சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியான்ப் பாதை களன்ருே அவை:

முற்றும் நீ அறிவாயே! பின் ஏன், முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்ருய்!

வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன். விளங்கி நீ செல்வாய் என்று முற்றிற்று,கூறிற்று, பச்சை.

姓 游 gł: § wo 怒 <

மஞ்சள் சாமந்தி !

அஞ்சனந்தோய் விழியுடையாள் மஞ்சள் நீராடி,அந்தி வேளையிலே கொஞ்சும் தென்றலோடு குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு; தளிர்நடை போடு தலொப்ப செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி கேவி சிரிப்பு சிரித்தது:

சிசிப்பொலி கேட்டு சிலிர்த்து நெருங்கினேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/45&oldid=564489" இலிருந்து மீள்விக்கப்பட்டது