இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உண்மையை இந்த சொல்லோவியத்தில் என்னுல் காண முடிகிறது. கலமணி கவிதையுள்ளங் கொண்டவர்.
கிழல் தரும் தருப்போலவும் அவர் எழுத்து இருக்கும். கெருப்புத் துண்டம் போலவும் அவர் எழுத்து சுடும். எனக்கு அவர் எழுத்தில் சூட்டைவிட சுவையே பிடித்தமானது.
அவர் ஆற்றலின் தொகுப்பு:இந்துரல்:
பாராட்டுகிறேன்.
அன்டிள்ள,