பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணச்

சிதறல்கள்!

சந்தனக் கலவையில் சமைத் த உருவம்!

வயிரக் கல்லில் வடித்த விழி! சிந்தனை வளத்தால் செழித்த முகம்!

தொடுவானுக் கிடையிலே இவ் வித அமைப்புடன் நின்றிருந் தான் ஒருவன்!

பொங்கும் கடலலையின் கரங் கள்; அவன் தாள்களைப் போய் வருடின!

வருடித் திரும்பிய அலைகளது சிரித்த சிரிப்புக்குக் கூற உவமை யில்லை!

அந்தியின் திரைக்கு முன்னுல் அந்த அழகு வடிவத்தானை புள்ளி னங்கள் வாழ்த்திப் பாடிய வண்ணமிருந்தன!

மரகதப் பச்சை இலைகள் தழைத்திருந்தன!

முப்பழக் கனிகள் கிளைகளில் பழுத்திருந்தன்.

சி த் தி ர ப் பூந்தோட்டத்து ரத்தின மலர்கள் தேனை வடித்து நின்று சிரித்தன!