பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

தேனின் இனியவளே! வானில் ஏன் என்னை வானவில்லாய் வரைந்தாய்! வண்ணங்களை இந்த ஏழை வாங்கியது எங்கே? எண்ணத்தின் விளைவா அவை! உன்னழுத்தின் திறமையா?

வளர்ந்த வானத்தில் கோட வைத்தாயே! தம் பயிருக்கு வாடுபவள் நீ என்ருன் வள்ளல்: சிரித்த வலியால் நான் வாடி வருந்தினேனம்மா!

இலத்த அழகை நிலமிருந்த சிருர் குழு, கலேயாதே கல்லே என்று கூறி கையொலித்துச் சிரித்தனர்.

விலையில்லா அந்த விழாவிலே நீ கலந்து கொண்டாய்!

இடும்பையில் நானே வானத்தில்! இன்பத்தில் நீயோ ஞாலத்தில்!

தாயே! உன் கைத்திறன் எனக்குப் புரிகிறது!

சீந்துவாரற்றுக் கிடந்த நீர்த்துளிகளை வான வில்லாய் விழாக்கோலம் காட்ட முடியும் என்ற தத்துவத்தை வாயிலாக அறிவிக்கின்ருயா?

ஆப் பல்

பெற்றவளே! நீரற்ற குளத்தில் ஆம்பலாக ஆக்கினுய் என்னே! நீண்ட நாள் வேர் செத்துக் கிடந்தேன்! விண்கண் திறவாதோ எழினி உடைந்து பொழியாதோ: என்றெலாம் ஏங்கியிருந்தேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/64&oldid=564508" இலிருந்து மீள்விக்கப்பட்டது