பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝ{3

கண்ணின் கருமணியே மணியாடு பாவாய் நீயே!

مي

எளியோர்க்குத் திண்மை நீவழிபிறழ்ந்தார்க்குத் திசைந்

~)

பகைவர்க்குத் தி நீ தகிப்போர்க்கு நீர் நீ!

அந்த திசையில் திகழும் இயற்கை நீ! இயற்கையின்

எழில் நீ! விண் நீ விண்ணில் ஒளிரும் மீன் நீஞாயிறும் திங்களும்நீ காய் நீ கணியின் நின்ற சுவை நீ!

மணம் விரவும் துகர்ச்சி நீ நிலை குலையா அரசியலும் நீ:

தான் நீயாகி, நேர்மையாகி, நெடுஞ்சுடராகி, நிமிர்ந்து:

நிற்பதற்கும் வேண்டும் நீயே! நாட்டினர் விரும்புகின்ற சோசலிச வித்தும் நீ! அமைதியான அரசியலுக்குரிய ஜனநாயகத் தாய் நீ! வறியவர்கட்கும், உழைப்பவர்கட்கும் சுற்றம் நீ! பொன் செயும் பொருளாதாரத் தத்துவம் நீ! மன்பதைக்குத் துணையாகும் அமைதி நீ; தன்னலத்தை மறுத்தத் தாய்மை நீ! தழைப்பதற்கே நிலத்து நின்றத் தத்துவச் சுரங்கம் நீ! உற்றிருந்த உணர்வுக்கு உருவம் நீ! உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் ன்ருய் நீ! கற்றறிந்த கலைஞானம் முழுமையும் நீ! பெற்றிருந்த தாய் அவளின் அன்பும் நீ! பின்னியெனப் பிணக்கின்ற பிணைப்பும் நீ! வற்ருத அறிவுக்கு மூலமாகத் திகழ்பவர் நீ! வண்டமிழிாள் ஈன்றளித்த தலைமகன் நீ! உதயத்தின் உச்சியே! உலகத்தின் உண்மையே நீ!

பனிமலரே! பன்னுால் பயனே! பாசத்தின் குருதியே நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/97&oldid=564541" இலிருந்து மீள்விக்கப்பட்டது