பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை :


என்னேயும் என் குடும்பத்தினரையும் ஆருத் துயரத் தில் ஆழ்த்திவிட்டுத் தெய்வமென ஆகிவிட்ட என் ஆருயிர்த் துணைவி அமிர்தத்தின் இனிய கல் கினைவுத் திருமுன் இந்நூலைக் காணிக்கை வைத்து ஆறுதல் பெற

எங்கித் தவிக்கின்றேன். -

பூ வை எஸ். ஆறு முகம்