பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}6

காளத்தி, நீங்கள் வாருங்கள், தமிழ்ச்சித்தனின் கையில் இருப்பது பொய்க் கடிதம். எல்லாம் வெறும் சவடால் ஊம், வாருங்கள் ‘ என்று அழுத்தமாகக் கூறியதோடு கிற்காமல், அவனைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு அங்கிருந்து இறங்கினுள். அவள் தியாகராய நகரிலிருந்து தங்கசாலைக்குச் செல்லும் போது, மயிலாப்பூர் சென்று, தன் நாடகத் தோழி தெய்வயானையையும் சந்திக்க வேண்டுமென்று கருதினுள். ‘ எங்களுக் கல்யாணம் ஆகிடுச்சு ; இது மாதிரி உனக்கும் காளத்திக்கும் கல்யாணம் முடிஞ்சு தானு, எனக்கு எவ்வளவு சந்தோஷம் உண்டாகும் தெரியுமா?’ என்று உள்ளன்பு மாருமல் உரையாடிய வள் அவள் : -

கார் பறக்காமலிருக்க முடியாது!