பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 15

ஊசலாடுகிறது. நீங்கள் பித்தனே வேண்டுங்கள். நீங்கள் பித்தாகி கிற்காமல், பிறைதுடியை வேண்டுங் கள். உங்கள் பித்தம் தெளியும். உங்கள் கொள்கை களே கான் அறிவேன். உங்களைப் போன்ற செல்வக் குமாரர்கள் கிடைத்து விட்டால், உங்களுக்குத் தடம் காட்டும் தலைவர்களுக்கு வான்கோழிப் பிரியானி கிடைத்தாற் போலத்தான் ! உங்கள் காத்திகத்தின் வாடை ஆதாரமற்றது சரித்திரம் இல்லாதது ; சு:பகலம் கொண்டது.

உங்களே ஈன்ற தாயின் கண் னிரைவிட உங்களுக்கு உங்கள் கட்சிக் கொள்கை முக்கியமாகி விட்டதா என் உயிர், உடல் அனைத்தை யும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். முதலில் ஆண்டவனிடம் ஒடுங்கள். உங்கள் தக்தையின் உயிரைச் சோதனைப் பொருளாக்கி விடாதீர்கள், ஊம், என்ன சொல்கிறீர்கள் ?...’

வீறு கொண்டு கேட்டாள் அவள்.

  • .

ன் அவ8ள விழுங்கி விடுகிற பாவனை 1. பினம்போலக் காணப்பட்ட தன்

-*.


தமிழ்ச்சி யில் பார்த்த: தந்தையைப் பார்த்தான். கான் உங்களுக்காகக் காத் திருப்பவள் ! என்ற வாசகத்தின் வக்கணையை எடை போட்டான். சூன்யத்தில் விழி அழுத்தி ஒரு கணம் ஏதோ யோசனை செய்தான். அப்புறம், பூஜையறைக்கு ஒடின்ை. சிரம் தாழ்த்திக் கரம் கூப்பின்ை. கண்ணின் மணிகள் அழுதன.

துளசிங்கம் ஆறுநாள் மயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்தார். - -

“ அப்பா!’ என்று ஓடினன் தமிழ்ச்சித்தன். பிறகு,