பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o .

13

% , ழைந்த தாலிச் சரட்டைத் துக்கிக் காட்டிய போக பல ட்டு மின்னிய ஒளியின் பெருமை இன்ன மும் அடங்கவில்லை. அவள் நகையுதிர்த்த கேரத்தில்,

கன்னங்களில் கழித்த அழகுக் கனவுகளேத் தமிழ்ச் சித்தன் ரசித்தானு ...கடைவாய்ப் பகுதியில் முளைத் திருந்த தொற்றும்பல் இடைவெளியில் விளேக்திட்ட ஏழிற்கோலம் கண்டு பூரித்தான ?

தமிழ்ச்சித்தன் சிலே கிலேயிலிருந்து விடுதலை பெற்றான். கல்ல கினேவு சுயஉருக்கொண்டு எழுந்தது. அடிபட்ட கல்லபாம்பு தன் வெஞ்சினத்தை உள்ளடக் கிக் கொண்டு, அடித்தவனே ஏற இறங்கப் பார்ப்பது உண்டு. அதுபோல, அவன் அவளைப் பார்த்தான். அவனுடைய விழிகள் அச்சம் தரும்வகையில்-அச்சுறுத் தும் விதத்தில் முனைக்கு முனை படர்ந்து திரிந்தன.

மஹேஸ்வரியா, கொக்கா ?-அவள் சிரிப்பைத் தொடர்ச் சித்திரமாக்கினுள்.

  • மஹேசுவரி 1 கீ...”

நிறுத்துங்கள். நீ என்று என்னை அழைக்க இன்னுமா நீங்கள் சொப்பனம் காண்கிறீர்கள் ? நீங்கள் அழைத்துப் பழகுங்கள். சரி, சொல்ல வந்ததைச் லுங்கள் !! .

ந்தச் சொல்லின் கதை விசித் ஏமாற்றப் பார்த்தீர்கள்.