பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


சுவைத்த இதழ்க் கடையில், கோமளவல்லிபாளின் கொள்ளே அழகையும் கொள்ளே கொண்டு அனுபவித்த அன்புத் திரட்சியின் இனிப்புச் சக்தி ஒதுங்கியது.

தன்னை விழுங்கி விட முனைந்தவனேக் கண்டதும், வேல் விழிப்பாவை விழி மறுகி, விழி சொடுக்கி, வி நெளித்துக் கள்ள முறுவல் சிந்தினுள். கள்ளவிழ் கமலம் ஆளுள். காற்றில் பறந்த கைலான் பட்டைப் பற்றிய கவனம் இன்றி, ஒரு சில வினுடிகள் இருந்து விட்டாள் அவள். அதுவே அவனது ரசனைக்கு வாய்த்த

பெரும் வாய்ப்பாக அமைந்தது. அனுபவப்

பொருளானது ; அழகு காட்சிப் பொருளானது ; அதே

அழகு கனவுப் பொருளாகவும் ஆனது. இழுப்

பினுள்ளே கண் மலர்த்திக் கிடக்

கவர்ச்சிப் படங்களைப் பார்த்த க. யையும் பார்த்தான் அவன். உடலுறுப்புக்


ஆதிக்

களில் சலனம்

அலை பாய்ந்தது. முகம் ரத்தம் கட்டித் திகழ்

விழி வெளிகள் சிவந்தன.

  • அக்கான் : ஆததான் :

கைக் கொடிப் பொழுதுக்கு, காளத்தி சென்னை மாங்கரில் இல்லை. பாதிரிப் புலியூர் சென்றிந்தான்.

அத்தான் என்று சத்து மொழி உதிர்த்துத் தன்னேப் பித்தாக்கிவிட்ட அத்தை மகள் ஆண்டாளின் கோல மிகு முகம் தோன்றியது. இனம் புரியமாட்டாது கடுக்கம் அவனை ஆட்டிப் படைத்தது. தீங்கு இழைக் தவனின் மனச்சான்றுக்கு ஒப்ப அவன் தடுமாற்றம் அடைந்தான். அடைந்த தடுமாற்றம், மாற்றம் கண்ட போது, ஆண்டாளின் முகம் தெரிந்த இடத்தில் மஹேஸ்வரியின் முகம் தெரிந்தது. அவன் மனமும் தெளிந்தது. அத்தான் :-தனக்குத்தானே தோன்றும் அமைதிக்குக் கிடைக்கும் மதிப்பு அலாதிதானே?