பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


அத்தான்!” என்ற அழைப்பின் குரல் இரண்டாம் முறையாக ஓடி வந்தது.

& மஹறி 132 -

அழைப்புக்களிலே விரைவாக முகவரிகளை எழுதி ல்ைதானே கல்லது ? இன்று ஜி. பி. ஒ. வுக்கு ஆள் அனுப்பி எல்லாவற்றையும் அனுப்பியாக வேண்டும். உங்கள் அத்தை பெண் ஆண்டாளுக்கும் மறந்து விடாமல் அனுப்புங்கள். ஆண்டாள் என்னைத்தான் தவருக எண்ணப் போகிருள். நான் அவளுக்குத் தனிப்பட ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறேன்,’ எனருள அவள.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான் முன்டெல்லாம் சதா அவனுக்கு ஆண்டாள்தான் நினைவில் ஒடி வருவாள். இப்போதோ, மஹறியின் நினைவுதான் அவனை ஒட்டி வருகிறது !

ஆண்டாளை மறக்க முடியுமா, மஹறி கட்டாயம் அனுப்பத்தான் வேண்டும். அவள் வந்து கம் திருமணத்தை கடத்தி வைப்பதைத்தான் நான் விரும்பு கிறேன். அப்போதுதான் என் உள்ளமும் ஆறுதல் காட்டும்.’ -

உண்மைதான் !!

ஆண்டாளுக்கு என்ன எழுதி யிருக்கிறாய் அறியலாமா ?” .

உங்கள் பரிசீலனை இல்லாமல் அனுப்பிவிடு வேணு ?’ என்று சொல்லி, கடிதத்தைக் காளத்தியிடம் கொடுத்தாள் அவள். கரம் தொட்டுக் கொடுத்தாள்’ * உடலுறுப்புக்கள் ஆண் - பெண் தரப்பிலிருந்து ஒன்றாேடொன்று உராயும்போது, உள்ளக் கிளர்ச்சிக்