பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


கான எண்ணங்கள் எழுச்சி பெறுகின்றன என்று: காலையில் படித்த பால் கவர்ச்சிப் புத்தகத்தின் வரிகள் நெஞ்சில் ஒட்டம் காட்டின : ‘ உயிர்த் தோழி ஆண்டாளுக்கு.

கலம். நாடுவதும் அஃதே. என் அழைப்பில் நூறு சதவிகித அன்பு தெளிக்கப் பட்டுள்ள தென்பதை முதலில் நீ அறிவாயாக ஆண்கள்தாம் ஆண் மனத் தைப் புரிந்து கொண்டும் புரிந்து கொள்ளாத வர்களாக-புரிந்து கொள்ளாதவர்கள் போல கடப்பவர்கள்-கடிப்பவர்கள். நீயும் பெண். நானும் பெண். ஆகவே, பெண்மைச் சக்திக்கு கடிக்கவோ, நடித்துக்காட்டவோ தேவை கிடையாது. ஆண்டவனின் வாழ்வான கடிப்பு விளையாட்டுக்கு நீயும் நானும் சோதனைப் பொருள்கள்.

இத்துடன் இணைந்திருக்கும் கல்யாணப் பத்திரிகையைக் கண்டால், உனக்கு அதிசய மாக இருக்காது. ஏனென்றால், இது பற்றி உனக்கு முன்னதாகவே திருவாளர் காளத்தி அவர்கள் விளக்கிக் கடிதம் வரைந்திருக்கிறார் கள்.

உன் அத்தான் தங்கமானவர். உன் தவத் துக்கு வெற்றி தரவேண்டுமென்றுதான் அவர் தவம் இருந்தார்.

இடையில் கான் முளைத்தேன் ! * பாவி என்று என்னை ஏசாதே !

பிறர் நோக நான் சகியேன் !