பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


உடைத்துக் கொள்வதைப்போல அவளும் சதா எதையோ போட்டு உழப்பிக்கொண்டிருந்தாள். இக் நிலையை அவள் முகம் காட்டியது. இப்போது அவள் ஆனந்தத்தை மடி ஏக்தியிருந்தாள். ஆமா ; நான் முன்னே கின்ைச்சது மாதிரி, தமிழ்ச்சித்தன் என் பெண் னுக்கு மாப்பிள்ளேயாய் வருகிறதைவிட, என் டில்லி அண்ணு பிள்ளேயே என் மகளோடெ புருஷனுய் வாய்க் கிறதே சிலாக்கியம். ஒரே கல்லிலே இரண்டுகாய். சொந்தத்துக்குச் சொந்தம் பணத்துக்குப் பணம் 1: என்று அவளது மன அக்தரங்கம் ஆலோசனைசெய்தது. அதன் பலகை, டில்லி அண்ணுவுக்கு நான்கு கரண்டி பாயஸம் கூடுதலாகக் கிடைத்தது :

மாடியில் காற்றாட அமர்ந்து பேசலாம் என்று கூப்பிட்டாள் வீட்டுத் தலைவி. வந்திருந்தவர்கள் ஒப்புக கொண்டுதான் மாடிப் படிக்கட்டில் காலை வைத்தார்கள். தொடர்ந்து படிகளை எண்ண முடியவில்லை. சாப்பாடு கூடுதல். இக்கட்டான இந்தக் கட்டத்தைத் தரிசனம் செய்த அங்கயற்கண் அம்மாள் ஹாலிலேயே ரத்தினக் கம்பளத்தை விரித்தாள். ஆணையிட்டாள் ; காற்று வந்தது. எல்லோரும் அவரவர் செளகரியப்படி உட்கார லானர்கள். ஆல்ை, மஹேஸ்வரியோ அவர்களுக்கு மத்தியில் அமராமல் ஒரமாக ஒதுங்கினுள். அபிநயம் பிடித்து, தோளைப் பிடித்து அவளை அமர்த்தினுள் திலோத்தமை. அவள் தொண்ணுற்றேழு பவுண்ட் எடை. காளது தேதிவரை, இயந்திரத்திற்குப் பொய் பேச மட்டும் கற்றுக் கொடுக்கப்படவில்லையாம் : -

“ உன்னேடதான் மஹறி பேசனும். அதுக்காகத் தானே இவ்வளவு தொலை பறந்து வந்திருக்கோம்: என்று பேச்சுக்குப் பிள்ளையார் சுழி போட்டார், ரீமான். ராமதிலகம்.

3