பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


  • உங்கள் யூகம் தவறல்ல ; ஆனால், சேர்ந்த பணத்தை-சேர்த்த பணத்தைக் கொண்டு தந்தத்தா லான யானை ஒன்றை வாங்கிவந்து விட்டேன். மணவினை நாள் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது பாருங்கள், அதனுல் தான் சடுதியாக எல்லாவற்றையும் செய்துவிட்டேன் !’

“ ஒரு கேள்வி கேட்கட்டுமா ??

  • புறப்படும் கேள்வி மேஷ ரிஷபம் பார்ப்பது கிடை யாது. ஆனல் புறப்படும் பதில்தான் இடம், பொருள், ஏவல் எல்லாவற்றையும் கணிக்கும் !’

“ கானும் அமுதத் தமிழ்க்கலை மன்றத்தில் ஒர் அங்கம் வகிப்பவன் தானே...??

உண்மை,: “ பின், என்னை மட்டும் ஏன் ஒதுக்கியிருக்கிறீர் கள் ???

‘நீங்கள் அல்லவா ஒதுங்கி யிருந்தீர்கள் ?

நீங்கள் புதிர் போடுகிறீர்களா ? ‘: அது என் தொழில் அல்லவே ?? - “ அப்படியென்றால், கான்தான் புதிர் போடு

கிறேன ??? -

  • அதை கிர்ணயிப்பது என் பொழுதுபோக் கல்லவே

‘ உங்களை என்னுல் புரிந்து கொள்ளவே முடிய வில்லையே, மஹேஸ்வரி ?

அதைத்தான் நான் எப்போதோ புரிந்து வைத் திருக்கிறேனே ?? -