பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


கிறேன். பெற்றுக் கொள்வீர்களா ?” என்று வினயம் கூட்டி, வார்த்தைகளைக் கூட்டினுள் மஹேஸ்வரி.

  • தாராளமாகப் பெற்றுக் கொள்வேன், மஹேஸ் f.??

மஹேஸ்வரியின் கடிதத்தோடு, அந்தப் பத்து ரூபாய் கோட்டுக்கள் ஐந்தும் உறவாடத் தலைப்பட்டன.

அந்தி வெயிலின் எழிற் செருக்கிற்கு ஒப்பு இல்லை யென்கிறார்கள் பாடத் தெரிந்தவர்கள்.

கறுப்பு மேல் துண்டை உதறி வீசித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தான் தமிழ்ச்சித்தன். பயணம் சொன்னன்.

உபசாரத் தட்டில் வைக்கப்பட்டிருந்த காப்பி அப்படியே இருந்தது. இதை அறிந்துதானே, என் னவோ, ஈ ஒன்று ஒரே மூச்சில் பறந்து வந்து அதில் தொப் பென்று விழுந்து வைத்தது!