இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70
வந்து...’
1 ம்...வந்து...’
- நீ என்னம்மா, விளையாடுறே??
- கல்யாணத்தை விளையாட்டு ஆக்கமுடியுமா, அம்மா??
<< f >”
எ சொல்லம்மா !!!
- உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு...”
- வேணும்னு...”
“ அந்தப் பிள்ளை சித்தன்...’
“ சித்து விளையாடுருர்...!”
- சித்தும் இல்லே , ஒண்னும் இல்லே. ஒத்தைக் காலிலே கிற்கிறார் :
‘ என்னைக் கட்டிக்கிடுறத்துக்காக அவர் ஒற்றைக் காலிலே இல்லே, ரெட்டைக்காலிலேயாக்கும் கிற்கிறார் ! ...ஆமாம்மா !!நான் இப்ப சொன்னேன் பாரு, அது நூற்றுக்கு நூறு நிஜம் !’
“ புரிஞ்சுக்கிட்டியே கண்ணு ?
புரியாம இருக்குமா, அம்மா ? அப்படின்ன தேதியை எப்ப வச்சுக்கிடச் சொல்லுவோம்? - • ,
இந்தமாதக் கடைசிலே ஒரு முகூர்த்தத் தேதி யைப் பார்த்துக் குறிச்சுப்பிடச் சொல்லம்மா !”
“எல்லாம் அப்பன் அருள் !!
மெய்தான்!”