பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


இருக்க முடியவில்லை. காளத்தியை ஆசனத்தில் உட்கார வைத்தாள் அவள். தனியாகத் தயாரித்து வைத்திருந்த டிக்ரி காப்பியைக் கோப்பையில் ஊற்றி நீட்டினுள்.

கப்புக் கொட்டி'க் குடித்தான் அவன். புழுங்கிய கண்ணிரையும் குடித்திருக்கவேண்டும். ‘ என்னமோ சொல்லவேண்டுமென்றாயே, மிஹறி?’ என்று சன்னக் குரல் எடுத்து வார்த்தைகளைப் பின்னிவிட்டான்.

  • வாருங்கள், பீச்சுக்குப் போவோம். அங்கே போய், கிறையப் பேசுவோம் !’

‘ஏன், இங்கேயே பேசலாமே?

  • காரணம்...???
  • சும்மாதான் !’
  • ஊஹாம் ; முடியாது. மஹேஸ்வரியை நீங்கள் அறியாதவர்களா? கான் வீம்பு பிடித்தவள் என்று நீங்கள் அடிக்கடி கேலி செய்வதில்லையா? அதை இப்போதும் மறந்துவிடாதீர்கள். தயவுசெய்து, என் னுடன் வாருங்கள். நானே காரைச் செலுத்தி உங்களை அழைத்துப் போகிறேன். இம்மாதிரியான நேரடி நடவடிக்கைதான் இனி நமக்குத் தீர்ப்பு வழங்க வேண்டும்!” என்று பொய்க் கோபம் காட்டி,

உண்மைக்கு மாருமல் சிரிப்பை வெளியிட்டாள்.

விண்மிசை ஊர்ந்த வண்ணம்சேர் மேகக் கண்டங்

களைக் கண்டு, வண்ணக் கலாப மயில் மண்ணில் பறந் து புறம்பல்லவே? . .

கார் பறநதபோது, அவளும் பறந்த விந்தையை ார்ந்திருக்கமாட்டான்?