பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


கொடுத்த கடிதங்களையும் நேரிடைப் பேசிய வசனங் களையும் மன ஒளிப்படக் கருவியைக் கொண்டு படம் போட்டுப் படம் பார்த்தாள். உட்கார்ந்திருந்தவள் எழுந் தாள் ; வீறு கொண்டு எழுந்தாள்.

மஹேஸ்வரியை முகம் கிமிர்த்தி கோக்கினுன் காளத்தி. மஹறி, நீ இப்படி உணர்ச்சி வசப்படுவது கூடாது !’

அவள் மஹேஸ்வரியா? அல்லது, ஊழி கர்த்தனம் புரிந்த தேவியா ?

காளத்தியின் சப்த காடிகளும் ரத்த ஒட்டம் இழக் தன ; செயல் மறந்தன ; செய்வகை புலப்படாமல் ஸ்தம்பித்தன.

    • மஹறி...’ * சொல்லுங்கள் : “ உனக்கு அனுப்ப வேண்டுமென்று பல காட் களுக்கு முன்னதாக எழுதி வைத்த கடிதம் இது ‘
  • ’ எனக்கா ??? ஆமாம் ::: பாதரஸ் விளக்கை காடிகடந்தாள் அவள். தொடர்க் தான் அவன். .
  • கொடுங்கள் :

அவள் அதை வாங்கினுள். வாய்விட்டுப் படித்தாள்:

மஹேஸ்வரி 1 நான் ஏழை நீ பணக்காரர் வீட்டுச் செல்வி. உனக்கு ஏற்ற இணை தமிழ்ச்சித்தன். உன்னை அடையாவிட்டால், அவன் கி று க் கா கி விடுவான். தயை செய்து, என்னை மறந்து