பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


புரிஞ்சுக்கிட்டீங்களா? என்று கிர்மலமான கண்களை நீட்டிக் கேட்டாள். அதிகாரிக்கு என்ன பதில் சொல்லத் தெரியும் ? குழந்தையை அப்படியே வாரி அனைத்து உச்சிமோந்தார்.

‘ ஸார் 1’ என்று அலட்டினுள் மஹேஸ்வரி.

தனபால் ஏறிட்டுப் பார்வையிட்டார். அந்தப் பாவாடைச் சிறுமி எங்கே ?

மஹி...!”

பெரிதாகச் சிந்தனை வசப்பட்டிருக்கிறீர்களே” ’!தகப்பனுரைப்பற்றி கினைத்துப் பார்த்தேன்

கினேவில் கிற்கிறார்களா என் தந்தையார் ?? நினைவில் மட்டுமென்ன, அம்மா, என் நெஞ்சிலே நீக்கமற நிறைந்து நிற்பவராயிற்றே உன் அப்பா ?”

அவளுடைய உள்ளகம் பொங்கியது. எனவே நயனச் செம்புகள் பொங்கின. அழகுக்கு அரும் பதவுரை சொல்லவல்ல உதடுகள் துடித்தன. கைபிடித் துணியை முகத்தருகில் கொண்டுபோனுள். துணிக்கு ஈரம் உண்டா? -

‘ கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், மஹறி. இனி நடக்க வேண்டியவைகளைப்பற்றிப் பேசுவோம். நீ எனக்கு போன் பண்ணினுயாம். குழந்தை சாக்தி தெரிவித்தாள். பாரீஸ் வரையில் போய்த் திரும்பவேணுமென்றிருந்தேன். ஒரு கொலைக் கேஸ்...! உன்னைப் பார்த்த பிறகு, போய்க் கொள்ளலாமென்று சும்மா இருந்து விட்டேன்!” பாரீஸ் வரையிலா?.

  • ஊம் அடடே, நீ என்னம்மா, பேரை வைத்துக்