பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


முடிப்புரை

ஆனைமங்கலத்து நரசிங்கப் பெருமாளுக்குத் தொண்டு செய்தமையின் அருணிதி கலியனின் திருமால் பக்தியும், வேதாரணியத்துத் திருவிளக்குத் திருத்தொண்டு ஆற்றியமையின் சிவபக்தியும் விளங்கும். கலியனேரியை ஆழமும் நீளமும் உள்ளதாக ஆக்கி ஏரிகரையைச் செப்பனிட்டமையின், அருணிதி கலியன் குடிகளின் நலத்தின் பொருட்டுப் பாடுபட்டவன் என்றும் அறியலாம்.