பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

ஆர்காடி குலேஷேவ் பைலோரஷ்யா

(19. 1914)

என்றன் பாடல்கள்

‘மலரிடை மலர்ந்தவை அல்ல.என்.

பாடல்கள்............”

யான்கா கு.பலா

எச்ச ரிக்கை ஏதும் இன்றி

முதுமை வந்த டைந்ததே. இறைஞ்சு கின்றேன் உடன்பி றந்தீர்!

இனிப்பி றக்கும் இளவல்காள்! மெச்சும் இன்பம் கொஞ்சல் இன்றி

என்றன் இளமைப் பாடல்கள், மிகவெ றுக்கும் நச்சுப் போலும்

உருளும் தாழி போலுமே.

என்றன் பாடல் மலர்கள் ஊடு

பிறந்த தில்லை தம்பியே. இன்னற் காலம் போரை நோக்கி

யாங்கள் செல்ல நேர்ந்ததே. இன்று நாங்கள் எங்கள் பாட்டை

அணிவ குப்பில் பாடினோம், எழுச்சி மறவன் விவரப் பாடல்

முன்ன னிக்கண் ஓங்கிடும்.

102