பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை உரையை இவ்வாறு ஐயம் மறுத்தது: ஐயத்தின் உரையைக் கவலை மறுத்தது.

நானோ? ...... கேட்டுக்கொண் டிருந்தேன்,

நம்பிக்கை உரையினை, ஐயத்தின் சொற்களைக் கவலை மொழிகளை -

விடியற் பொழுதை எதிர்பார்த் திருந்தேன் பொன்னொளி விடியல் -

எப்பொழு தாகுமோ? என்ன கொணருமோ? ஏதும் கேட்டிலேன்.

அமைதியாய்

நம்பிக் கையின் மெல்லொலி கேட்டேன் பேசுவாய்! என்னிடம் பேசுவாய்!

170