பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

லோயிக் ஷெரலியேவ் தாஜிகிஸ்தான்

(பி. 1941)

மரம்

காற்றி ரைந்து வீசுகின்ற

கனத்த மலையின் முகட்டினிலே ஏற்ற உச்சி மேலுச்சி

இருகண் காணா இடத்தினிலே தோற்றியது ஆங்கோர் மரம்.அதனைத் தொலையா இந்த உயரத்தில் நூற்றாண் டின்முன் வைத்தார்யார்?

மருண்டு நோக்கி வியக்கின்றேன்.

முகில்கள் குலவும் நிலம்.அதனை

இளக்கத் தோட்டக் காரணிலை, மகிழ்ந்தம் மரமாம் குழவியினைப்

பேணிக் காக்கவும் ஆளில்லை; எனினும் பச்சென்று அதுதிகழும்

எஃகைப் போலும் அது நிற்கும். தனிவன் புயலால் தாக்குண்டும்

தளரா உறுதி நிலைபெறுமே.

179