பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்போல் இருட்டைத் தடுத்துக் கடந்த காலத்தைக் கண்முன் கூட்டிடும். நெஞ்சின் சாலையோ விண்மீன் இடையுனைக் கொண்டு நிறுத்திற்றுகடினம் எனினும் காணும்அவ் வழியினை, ஏனெனில் அவ்வழி ஒளிதிகழ் இற்றைநாள் உடுக்களை நோக்கி...... நெடுந்தொலைவு உன்னை அழைத்துச் செல்லுமே.

196